Wednesday, May 15, 2013

சரணடைய


உன் பாதம் தொட்டு உன் தோள் சாய்ந்து உன் கண்ணில் என் முகம் பார்த்து உன் உச்சியில் என் உதடு பதித்து என் காதல் உன்னிடம் சரணடைய காத்திருக்கிறது என் தாயானவனே v.m.j.gowsi

No comments:

Post a Comment